Thursday, June 8, 2017

திருட்டு !..

திருட ஒன்றும் இல்லாதவன் வீட்டின் கதவுகளாய்,
திறந்தே கிடக்கிறது
என் மனது.

நீ திருட வருவாய் என !...

2 comments: