இன்று இரவு விஜய் T V யில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில்
"அக்ரகாரம் ஸ்பெஷல்" லாம். என்ன கேவலமான நிகழ்வு. ஏன் சேரி ஸ்பெஷல் /
தலித் ஸ்பெஷல் னு இவனுகளால போட முடியுமா ? இன்னமும் பார்ப்பானுகளுக்கு வால்
பிடிக்குற பழக்கம் நம்மை விட்டு போகலைன்னு தான் சொல்வேன்.
அவர்களோட மொழி / கலாச்சாரம் / ... தான் உயர்ந்தது னு பிஞ்சு குழந்தைகளோட
பொது புத்தியில் பதிய வைக்கிற மற்றுமொரு முயற்சிதான் இது மாதிரி நிகழ்சிகள்.
இசையும் / பாடல்களும் இன்னும் ஆதிக்க சாதிகளின் கைபிடிக்குள் இருக்கும்
போது, ஒரு கருப்பு தோல் காரனின் குரல் எடுபடாமலேயே போய்விடுமோனு பயமா
இருக்கு.
ஏற்கனவே தொலைகாட்சி வழி, குழந்தைகளோட உணர்வுகளையும் / உலகத்தையும்
நசுக்கிடோம். இதில் சாதிய உணர்வை புகுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை.
குழந்தைகளுக்கு வாசிக்க கத்துக்குடுப்போம் / நேசிக்க கத்துக்குடுப்போம்.
No comments:
Post a Comment